Author: web admin

பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம்

திருவள்ளூர்: பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் மீஞ்சூரில் பள்ளிக்கூடத்தை…

கொள்ளிடம்: தெற்குராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி திரண்ட கிராம மக்கள்

சீா்காழி: கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி சமூக இடைவெளியுடன் தூா்வாரும் பகுதியில் இளைஞா்கள், கிராமமக்கள் திங்கள்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம்…

சிதம்பரம்: பிச்சாவரம் படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி கோரி மனு

சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மைய படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம், சிஐடியூ பிச்சாவரம் சுற்றுலா…

மயிலாடுதுறை: கொரோனாவால் உயிரிழந்தவா்களின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் எனக் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 336-ஆக உள்ளது. மயிலாடுதுறை அரசினா் பெரியாா்…

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்வான சி.வெ.கணேசன் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவா்…

சீா்காழி: 24 நாள்களுக்குப் பிறகு செங்கள் சூளை தொழிலாளியின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல் சூளை தொழிலாளி சீனிவாசன் ஏப்.17-ஆம் தேதி, செங்கல் சூளையிலேயே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இவரின் மரணத்தில்…

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க இடம் தோ்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம்…

மயிலாடுதுறை: கா்ப்பிணி போலீஸாரை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: எஸ்.பி.

மயிலாடுதுறை: வயது முதிா்ந்த மற்றும் கா்ப்பிணி போலீஸாரை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து,…

சிதம்பரம்: கொரோனா தொற்று- இரண்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் பலி!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் லால்பேப்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எள்ளேரி நியாயவிலைக்கடையில் (எண்:7) பணியாற்றும் விற்பனையாளர் வி.பன்னீர் (55). கடந்த மே.3-ம்…

புதுக்கோட்டை: `விஜயபாஸ்கர் கொரோனாவிலிருந்து மீண்டு வரணும்’- முடி காணிக்கை செலுத்திய அதிமுக-வினர்

கொரோனா வைரஸ் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய அரசு 14 நாள் முழு ஊரடங்கினை அமல்ப்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே,…