“இந்தாண்டு பருவமழை இயல்பாக இருக்கும்” – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாக தான் இருக்கும் என முன்னாள் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார். சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாக தான் இருக்கும் என முன்னாள் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார். சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு…
“வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு…
ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என எம்பி ராசா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தெலுங்கர்களை மட்டுமல்லாமல் பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தி பேசியிருக்கிறார் என ஆ.ராசா எம்பி கடும்…
சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மாடு உரிமையாளர்கள் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர்…
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல…
சமீபத்தில், தமிழகத்தின் துணை முதலமைச்சராக பணியமர்த்தப்பட்டவர், உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராகவும் பொருப்பில் உள்ள அவர், நடிகர் அஜித்குமாருக்காக வாழ்த்து செய்தி…
சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் ம.பிரதாப் வரவேற்புரை நல்கினார்,ஆசிரியர் சங்க செயலாளர் கே.ஏ. சம்பத்குமார்,…
சிதம்பரத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி 73-வதுபிறந்தநாள் விழா300 பேருக்கு வேட்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிதம்பரம் மேலவீதி சிறை மீட்டு…
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…
சிதம்பரம், அக்.17: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலை.வேந்தரும்,…