தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு…
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சி பொன்மலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய்…
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா…
தமிழ்நாட்டில் 14 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
“இனி என்னிடம் போராட சக்தி இல்லை” – மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ்…
சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் திமுக கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளார். 33-வது ஒலிம்பிக்…
பாரீஸ்,ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது.இந்நிலையில்,…
பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை ஊராட்சியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர்…