பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக மேற்கு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக மேற்கு…
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் காந்திசிலை அருகே பேரணியை…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த…
குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் .த.சங்கர் மற்றும் அண்ணாமலை நகர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவர் .க.பழனி அவர்களின் முன்னிலையிலும்.. பேரூர் அவைத்தலைவர் வை.முத்துக்குமார் தலைமையில்…
கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்கிள்ளை பேரூர் கழக அவைத் தலைவர் எஸ் குட்டியாண்டிசாமி தலைமையில் நடைபெற்றது .…
பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நகரம் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது. சிதம்பரம் நகரத் துணைத் தலைவர் ஜி கோபி சபத தலைமையில் சிறப்பு விருந்தினர்…
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில், தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு தற்காலிக ஓய்வு…
மேல் புவனகிரி ஒன்றியம் சி. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 34 லட்சம் செலவில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன்…
“1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை விரைவில் அடைவோம்” என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர்…
சிதம்பரத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் சிதம்பரம் செம்மை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் இறைக்கும் மோட்டார் வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…