Read Time:46 Second
சிதம்பரம் நகரஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி. தினகரின் ஆணைக்கிணங்க நகரக் கழகச் செயலர் பிகே மணிவண்ணன் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் நகர துணை செயலாளர் டெல்டா மோகன் நகர அம்மா பேரவை செயலாளர் கவியரசன் மாவட்ட பிரதிநிதி பிரபு சீனிவாசன் நகர இளைஞரணி திருநீலகண்டன், முத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவர் பார்த்திபன், ஹாஜா மற்றும் கட்சி தொண்டர்கள்பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்