Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் இல்லை -நகராட்சி ஆணையர்

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நாளை குடிநீர் வினியோகம் கிடையாது: மயிலாடுதுறை நகரில் உள்ள…

மயிலாடுதுறை:குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு புத்தகம் எழுது பொருட்கள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு, புத்தகம், பேனா…

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் முதல்நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் முதல்நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார். குத்தாலம் ஒன்றியம்…

மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால்…

73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா!

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மஜக சார்பில் நடைப்பெற்றது. அல்-ஹாஜ் A.இஸ்மாயில் அஜிரத் ஃபாஜில் பாகவி தேசிய கொடியேற்றி வைத்து குடியரசு தின வாழ்த்துக்கள் கூறி உறையாறினார்கள். இந்நிகழ்வில்…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே புழுக்களுடன் இருந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் அருகே புழுக்களுடன் இருந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில்…

மயிலாடுதுறை: தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் குடியரசு கொடியேற்றும் விழா.

குடியரசு தினத்தில் மயிலாடுதுறையில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் தோழர் பொன்.நக்கீரன் அவர்கள் தலைமை வகித்தார்,…

மயிலாடுதுறை அருகே கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை அடுத்து அரங்கக்குடி – வடகரையில் அல் கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் வாகனத்தின் சாவி வழங்கி துவக்கி…

மயிலாடுதுறை: சீர்காழியில் நடைபெற்ற ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுற்றுசூழல்…

மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்தகரிப்பு மையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்தகரிப்பு மையத்தை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…