Tag: மயிலாடுதுறை

சீர்காழி அருகே செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சீர்காழி அருகே செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழா: சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில்…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் திமுக சார்பில் வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது அந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல்…

கொள்ளிடம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

திட்ட இயக்குனர் ஆய்வு: கொள்ளிடம் அருகே உள்ள கீழமாத்தூர், எருக்கூர், புத்தூர், கோபாலசமுத்திரம், ஆனைக்காரன் சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் சாலை அமைக்கும் பணி, அரசு…

மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர வாகன சோதனை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை…

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்.

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ள இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள…

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து அறிஞர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு.

பேரறிஞர் அண்ணாவின் 53 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளரும்,…

மயிலாடுதுறையில் 36 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டி நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

மயிலாடுதுறையில் 36 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டி நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம்: மயிலாடுதுறையில் நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.…

மயிலாடுதுறை நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்

ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி, கடந்த 28-ந் தேதி…

மயிலாடுதுறை: பழைய கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை

மயிலாடுதுறை மாவட்டம், பழைய கூடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை அவரது மணி மண்டபத்தில் நடைபெற்றது. குருபூஜையில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட…

மயிலாடுதுறை:10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம்

முதலை பிடிக்க வனத்துறையினர் திணறல். 10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சித்தமல்லி…