செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா. எஸ்பி நிஷா பங்கேற்பு
தரங்கம்பாடி, ஜூன்.5: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவலநிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம்…