மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் தேங்கிய மழைநீரை வௌியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்.
மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் 25 ஆயிரம் ஏக்கரில் மழைநீல் சூழந்துள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த…