Tag: கடலூர்

கடலூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன்…

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தல்.

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் கடலூர் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

கடலூர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது கடலூரில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கடலூர் முதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு…

புவனகிரி அருகே குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு: சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.!

புவனகிரி அருகே குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி…

கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: ரூ.49.51 லட்சத்தில் நல உதவி..!

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில்…

கடலூர்: மழையில் நனைந்து வீணாவதை தடுக்க 1.70 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்: வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்காக உழவர் நலன் மற்றும் வேளாண்அமைச்சர் எம்ஆர்கே…

கடலூர்: 75-வது சுதந்திர தின விழா-மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருந்திரளாய் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர்…

கடலூர்: இன்று ஆடி அமாவாசை:1,600 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தந்த…

என்.எல்.சி. சுரங்க தண்ணீர் திடீர் நிறுத்தம்: நிலக்கரி லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்..!

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வகையில் சுரங்கம் 1 ஏவில்…

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்!

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்! சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர்…