மயிலாடுதுறை: வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் -ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழகம் வலிறுத்தல்.
மயிலாடுதுறையில் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டம்…