Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை : ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!!

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாடு…

மயிலாடுதுறை:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் சேமிப்பு கிடங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்

தரங்கம்பாடி, ஏப்ரல்- 08;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் ஊராட்சி செம்பனார்கோவில் காரைக்கால் பிரதான சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான…

மயிலாடுதுறை: ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா

ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீன்தயால் உபத்யாய் தேசிய நலநிதி திட்டத்தின்கீழ் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை: எடுத்துக்கட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 05;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துகட்டு சாத்தனூரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட…

மயிலாடுதுறை: திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம். பூம்புகார்…

மயிலாடுதுறை: நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்தார்.

மயிலாடுதுறை நாராயணப்பிள்ளைத் தெருவில், கூட்டுறவுத்துறை சார்பாக ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள மயிலாடுதறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை…

மயிலாடுதுறை: மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா பொறுப்பேற்றார்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பணிமாறுதலில் சென்றதை அடுத்து மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா இன்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள…

செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.

செம்பனார்கோவில், ஏப்ரல்- 03;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி மயிலாடுதுறை மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் சிவஸ்ரீன் சிலம்பாலயம்…

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சாமி.கணேசன்,…

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன்…