Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை கோட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை- தபால் கண்காணிப்பாளர் தகவல்

மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை தபால் நிலையங்களிலும், மயிலாடுதுறை-ஆர்.எஸ்., நீடூர், வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், ஆக்கூர்,…

மயிலாடுதுறை:கொத்தங்குடி ஊராட்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை:கொத்தங்குடி ஊராட்சியில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் தரங்கம்பாடி, டிசம்பர்- 17;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நீலவெளியில் ஓஎன்ஜிசி…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

செம்பனார்கோவில், டிசம்பர்- 16;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.

தரங்கம்பாடி, டிசம்பர்- 15;மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சமூக மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் ஆபிரகாம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

மயிலாடுதுறை:விலைவாசி உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில் , டிசம்பர்- 14;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அதிமுக ஒன்றியதின் சார்பில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற…

மயிலாடுதுறை:ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! . அவர் குறிப்பிடுகையில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக…

பொறையாறில் எம் எல் ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

தரங்கம்பாடி, டிச.13: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொறையார் கலைஞர்…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு…

மயிலாடுதுறை: பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும்…

சீர்காழியில் மீன்பிடி வலை பின்னும் கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சியர் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் புது குப்பம் கிராமத்தில் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக அமைய உள்ள வலை…