Tag: சிதம்பரம்

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வக்ஃப் திருத்த மசோதா சட்ட ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி…

சிதம்பரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு சாதனையாளர் விருது

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு புதுச்சேரி காமராஜர் ஓவிய கலைக்கூடம் சார்பில் சமூக சேவகர் மற்றும் சாதனையாளர்…

சிதம்பரம்: தற்காப்பு கலைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் பயிற்சி

கடலூர் எம்ஜிஆர் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் உத்திராபதி தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக…

கடலூர்: வீடு சேதமாகி பாதித்த குடும்பத்திற்கு நிதிஉதவி

கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றியம் மேல் அணுவம்பட்டுஊராட்சியை சேர்ந்த விஜயா தண்டபாணி அவர்களின் வீடு மீது புளியமரம் விழுந்து முழுவதும் சேதமானது மாவட்ட கழக…

பரங்கிப்பேட்டை: பா.ஜ.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில்(MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வருவதாக ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ஒன்றிய…

சிதம்பரம்: நகராட்சி ஆணையரிடம் வர்த்தக சங்கம் கோரிக்கை!

சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேற்ற பொறியியல் கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர் முத்து வேலாயுதம் தலைமை…

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தனியார் நிறுவன( ATM) இயந்திர திறப்பு விழா!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி கிழக்கு ஒன்றியமேல் அணுவம்பட்டு ஊராட்சி ஆ.மண்டபம் கிராமத்தில் அமைந்துள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தின் அருகில் தனியார் நிறுவன( ATM)…

சிதம்பரம்: ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது!

அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது! அண்ணாமலை நகர் ராணி சீதை…

சிதம்பரம்: அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தா 135- வது ஆண்டு தோற்றுநர் விழா!

சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…