Tag: கடலூர்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புவனகிரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார், மாவட்ட துணை…

சிதம்பரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு…

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துகின்ற சிறப்பு மருத்துவ முகாம் 14.11.2021 அன்று நடைப்பெற்றது. சிதம்பரம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி…

கடலூரில் மழை, வெள்ள பாதிப்பை டிராக்டரில் சென்று ஆய்வு செய்த பாஜக தலைவர் அண்ணாமலை.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் டிராக்டர் ஓட்டி சென்று மழை தண்ணீர் மூழ்கிய விளைநிலைங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார் டிராக்டரில் ஏறிச் சென்று,…

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின-தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை..

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலூர்…

விருத்தாசலம் அருகே ஓடும் லாரியில் ரேஷன் பொருட்கள் கடத்தல்?-வீடியோ வைரலானதால் பரபரப்பு..

விருத்தாசலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை வழியில் நிறுத்தி…

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாகப் பெய்த கடும் மழையின்…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பாண்டியன் ஆய்வு.!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.முட்லூர் மற்றும் மஞ்சகுழி ஊராட்சிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற…

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 746 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்கு…

கனமழை காரணமாக கடலூரில் அரசு அலுவலகங்களில் மழை நீர் நிரம்பி அவை குளம் போல் காட்சி அளிக்கின்றன.

கடலூர் ஒவ்வொரு ஆண்டும் மழை. வெள்ளம் பேரிடர் என பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்களில் ஒன்று. விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் பட்சத்தில் தென்பெண்ணை ஆற்றின்…

சிதம்பரம் நகர அமமுக சார்பில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழன்கினார்கள்.

சிதம்பரம் நகரஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி. தினகரின் ஆணைக்கிணங்க நகரக் கழகச் செயலர் பிகே மணிவண்ணன் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.…