Tag: கடலூர்

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கி .பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். இங்கு உள்ள விளைநிலங்களில் மழையால்…

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் நிவாரண உதவி வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வ…

கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர்..

கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர் அருகில் உள்ள குடிநீர் ஏரியில் கொண்டு சென்று விட்டனர். கனமழை காரணமாக…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்க்கான இடத்தினை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்ய கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மேற்பார்வை செய்தார். பிறகு கான்சாகிப் வாய்க்கால் மற்றும் ராஜன்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருச்சி செல்லும் அரசு பேருந்தும், பெரம்பலூர்…

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலையில் அரிப்பு-வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்

வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1.80 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட ஆற்றில் வினாடிக்கு…

கடலூர் அருகே பரபரப்பு-பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது.

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை தேசிங்கு என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நவீன்குமார்…

சிதம்பரம் அருகே ஆற்றில் முழ்கி சிறுவன் பலி-எம்.எல்.ஏ பாண்டியன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐய்யப்பன் – சிவகாமி ஆகியோரின் குழந்தை சஞ்சய் ஆற்றில்…

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை-கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு..

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (வயது 62). இவரது மனைவி அமுதா (56). இவர்களுடைய மகன் பிரசன்ன சரவணன் (29).…

கடலூர் அருகே மலட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்-தேடும் பணி தீவிரம்..

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் பாபா(வயது 16). புதுச்சேரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது…