கடலூர்: 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை தொடக்கம்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி முடிந்த…