Tag: கடலூர்

காட்டுமன்னார்கோயில்: வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் வழங்கும் விழா…

காட்டுமன்னார்கோயில் ஒன்றியம், வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று வட்டார வளமையத்தில் நடைபெற்றது. விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பரமசிவம்…

கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது.!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். விருத்தாசலத்தில் தனியார் பேருந்து ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பயணிப்பதற்காக ஏறிய…

கடலூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வருகிற 19- ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வருகிற 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கடலூா் மாவட்ட கபடிக் கழகச் செயலா் டி.நடராஜன் வெளியிட்ட அறிக்கை:…

சிதம்பரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்-திருநங்கை வெட்டிக் கொலை போலீசார் தீவிர விசாரணை..

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர் (வயது 35). திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில்…

கடலூர்: போலி ரசீது மூலம் பணமோசடி: கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் தலைமறைவு…

மங்களூர் கனரா வங்கியில் போலி ரசீது வழங்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்கள்; தலைமறைவாகினர் கடலூர் மாவட்டம், மங்களூரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.…

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நீர் நிலை ஓரத்தில் 163 வீடுகளை கட்டி ஏராளமானவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.…

விருத்தாசலம்: மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்ற தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.…

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் மந்தகரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தச்சன்குளத்தை…

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சேமிப்பு பணத்தின் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கினார்கள்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை…