Tag: கடலூர்

கடலூர்: அ.தி.மு.க. தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் அறிவிப்பு!

தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவராக சிதம்பரம் அருகே கே.ஆடூர் பூங்குடி கிராமத்தை சேர்ந்த ஜி. ஆர். புருஷோத்தமன் என்பவரை கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக…

சிதம்பரம்:பல ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த சிதம்பரம், அம்மாப்பேட்டை நடராஜன் கொலை வழக்கில் அதிரடியாக குற்றவாளியை கண்டுபிடித்த…

சிதம்பரம்: நகராட்சி ஆணையரிடம் வர்த்தக சங்கம் கோரிக்கை!

சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ் செயலாளர். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராம வீரப்பன் நிர்வாகிகள் சிதம்பரம் நகராட்சி ஆணையாளிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்தற்போதுள்ள சொத்து…

கடலூா் : 3 சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து. 35 போ் காயம்!

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேற்ற பொறியியல் கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர் முத்து வேலாயுதம் தலைமை…

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா -2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்!

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா -2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சி. முட்லூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஒன்றிய அரசை…

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தனியார் நிறுவன( ATM) இயந்திர திறப்பு விழா!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி கிழக்கு ஒன்றியமேல் அணுவம்பட்டு ஊராட்சி ஆ.மண்டபம் கிராமத்தில் அமைந்துள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தின் அருகில் தனியார் நிறுவன( ATM)…

சிதம்பரம்: ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது!

அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது! அண்ணாமலை நகர் ராணி சீதை…

சிதம்பரம்: அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தா 135- வது ஆண்டு தோற்றுநர் விழா!

சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…

சிதம்பரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மனித எலும்புகள்.சிதம்பரத்தில் பரபரப்பு!!

சிதம்பரம்; சிதம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் காசு கடை வீதியில் கூத்தாடும் பிள்ளையார்…