கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!
திட்டக்குடி அருகே, மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
திட்டக்குடி அருகே, மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை…
சிதம்பரத்தில் நகராட்சியில் இருந்து பன்றிகள் பிடிக்க வந்தவர்களை வழிமறித்து, அதன் உரிமையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம், அண்ணா தெருவை சேர்ந்த முகேன் என்கிற…
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…
காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற துணை தலைவர்…
நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி…
ரீமுஷ்ணம் அருகே, சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்…
கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் பேபி, தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2…
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த மனுக்களை தரையில் கொட்டி தர்ணாவில்…
விருத்தாசலம், அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வினோத் (வயது 22), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.…