Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம்: வீதியில் கிடந்த பணம் – தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் பேரூராட்சியில் வீதியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். ரகசிய தகவலின் அடிப்படையில், குத்தாலம் பேரூராட்சி 7-வது வார்டில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை…

மயிலாடுதுறை மாவட்டம்: கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நகரிலும், நகரைச்சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் டாஸ்மாக் கடைகளை…

மயிலாடுதுறை மாவட்டம்: உலக அமைதி வேண்டி சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் ‘108 திருவிளக்கு’ பூஜை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டியும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: நான்கு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:மணக்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த பாதாளவீரன் கோவிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கிராமத்தில் மிக பழமையான பாதாள வீரன், சப்த கன்னிகள் கோயிலில் பால்குட அபிசேக திருவிழா நடைபெற்றது. மணக்குடி கிராமத்தில் காவிரி நதி கரையிலிருந்து,…

மயிலாடுதுறையில் ஷேர் ஆட்டோ வசதி வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறையில் ஷேர் ஆட்டோ வசதி வேண்டும்… மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை நகரம் எட்டு கிலோமீட்டர் சுற்றளவுடன்,…

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் – விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்!!

மயிலாடுதுறை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் தங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!

தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற…

மயிலாடுதுறை: குடிநீர் குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பு -திருநங்கை வேட்பாளர்

மயிலாடுதுறையில், குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பு.…