Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது

மயிலாடுதுறை அருகே பாலவெளி கிராமத்தில் தரங்கம்பாடி சாலையில் வழித்துணை அய்யனார் கோவில் அருகில் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துவது போன்ற…

மயிலாடுதுறை: சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு

கடந்த 25-ந் தேதி மயிலாடுதுறை அருகே நீடூர் ரெயில்வே கேட் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்த இளம்பெண் தற்கொலை செய்து…

மயிலாடுதுறை: அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளை திருவிழாவில் குழந்தை வரம் வேண்டி சுடுகாட்டில் கிழங்கு படையலை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே உள்ள முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா ஒவ்வொரு…

மயிலாடுதுறை: பள்ளி வாகனங்களை உரிய அனுமதியின்றி இயக்கினால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்படும் – மாவட்ட ஆட்சித் தலைவர்

பள்ளி வாகனங்களை (VAN, MAXI CAB, TOURIST TAXI) உரிய அனுமதியின்றி இயக்கினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்படும்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி தேர்தல்…

மயிலாடுதுறை: தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் விழா! நிர்வாகிகள் வெடி வெடித்து, பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக…

மயிலாடுதுறையில் திமுக அரசை கண்டித்து என அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்த திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து என…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.

இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்…

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து முகாமை நாகை வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 75,964 குழந்தைகளுக்கு…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம். உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெறும் இந்த ஆண்டு அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா…