மயிலாடுதுறை: மங்கைநல்லூர் முதல் பொறையார் வரை பனை விதை நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பனை விதை நடவு செய்து துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையும் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அறக்கட்டளையும் சேர்ந்து தமிழகத்தின் பெருமையாக திகழக்கூடிய பனை மரங்கள் நடும் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…