மயிலாடுதுறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் S.ராஜகுமார் M.A L.L.B MLA அறிவுறுத்தலின் படி மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த தினவிழா…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் S.ராஜகுமார் M.A L.L.B MLA அறிவுறுத்தலின் படி மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த தினவிழா…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுனாமி…
மயிலாடுதுறை மாவட்டம் அகரஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசின் காணொளி காப்போம் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து விலையில்லா கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2020-21-ம் ஆண்டுக்கான காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்…
தமிழ்நாடு மற்றும் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற சப்-ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம் பூம்புகாரில் உள்ள கலைக்கூடம் மற்றும் சுற்றுலாத் துறையின் பழமைவாய்ந்த சிற்பக் கூடங்கள், கலைஓவிய மண்டபங்கள், கற்சிற்பங்கள் ஆகியவற்றை மறு சீரமைக்கும்…
மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. மயிலாடுதுறை நகரில் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகளாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு…
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உள்ள சுற்றுலா வளாகத்தில் ரூ. 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புதிய சுற்றுலா தகவல் மையம், கைவினைப்பொருட்கள் விற்பனைக்கூடம், உணவகம்…
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மயிலாடுதுறை…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம், திட்டை, சீர்காழி, திருவெண்காடு, மணிக்கிராமம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார்.சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட…