Tag: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத்…

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் -பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில்…

தமிழ்நாட்டிற்கு மூன்று மாதங்களில் ஐந்தாவது முறையாக மீண்டும் நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நாளை தேர்தல்…

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கி செல்ல வேண்டும்!” – பிரதமர் மோடி பேச்சு

ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என பி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி…

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற…

சந்திரயான் 3 வெற்றி; இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு

பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க புறப்பட்டபோது, திரண்டிருந்த மக்களை நோக்கி காரில் நின்றபடியே பிரதமர் மோடி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பெங்களூரு, நிலவின் தென் துருவ…

“பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்.இது இந்தியாவுக்கே பெருமை” – பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும், இது இந்தியாவுக்கே பெருமை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு,…

“காசி தமிழ் சங்கமம்; தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம்”- பிரதமர் மோடி உரை

தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம் என பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமத்தில் பேசினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’…

தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு

தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ்…

“தமிழ் மக்கள் சிறப்பானவர்கள்..”அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதென்ன?.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 31, 400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை…