புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-மனைவி வளைகாப்பு நாளில் நடந்த பரிதாபம்..
புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் தமிழரசன்(வயது 28). இவருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7…