நெல்லிக்குப்பம் அருகே ரூ.28½ கோடியில் கட்டப்பட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு…