Tag: கடலூர்

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 30) விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில்…

மந்தாரக்குப்பம் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை-போலீசார் விசாரணை..

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அருகே…

கடலூர் அருகே அழகு நிலையத்தில் விபசாரம்; என்ஜினீயர் கைது!

கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்,…

சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் சீர்கேடுகளை நடவடிக்கை எடுக்க மு.நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை மனு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சி.க.ராஜன் சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களுக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நீர் நிலைய பகுதியில் உள்ள இடங்களை இடிக்க உத்தரவு!-மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வார்டு எண் 26 ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தச்சன் குளம் மற்றும் செங்கட்டான தெரு சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு…

திட்டக்குடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!

திட்டக்குடி அருகே கூடலூர் குடிகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று திரண்டனர்.…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டயரில் காற்று நிரப்பும் போது இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெங்கனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் 18 வயது லோகேஷ். இவர் பிளஸ் டூ படித்து…

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி சம்பவ இடத்திலேயே இயந்திரத்தின் உரிமையாளர் உயிரிழந்த…

மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… இரு அமைச்சர்கள் பங்கேற்பு!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி…