கடலூர் மாவட்டம்: புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயரை எதிர்த்து போராட்டம்!!
விருத்தாசலம், புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் சுல்தான் பேட்டை பேராயர் பீட்டர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
விருத்தாசலம், புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் சுல்தான் பேட்டை பேராயர் பீட்டர்…
கடலூர், நெல்லிக்குப்பம் மந்தகரையை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் அருண் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 8.8.2013 அன்று தனது நண்பர் கவுதமுடன்…
பிச்சாவரம் பொரிப்பகத்தில் இருந்து 3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. பரங்கிப்பேட்டை, கிள்ளை பிச்சாவரம் கடற்கரையில் ஆண்டுதோறும் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து அங்குள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக…
கடலூர், தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…
விருத்தாசலம், அடுத்த குப்பநத்தம் ஊராட்சியை சேர்ந்த அய்யாசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், வரதராஜ் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த 2 தரப்பினருக்கும்…
சிதம்பரம், காவிரி மேலாண்மை வாரிய முடிவை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும்…
திட்டக்குடி, மார்ச்.18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்…
கடலூர், வேப்பூர் அருகே க.குடிகாடு கிராமத்தில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி இருந்தனர். மேலும் சிலர் பயிர் சாகுபடி…
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 74 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 73 ஆயிரத்து 335…
மாவட்ட வள மையம் ஊராட்சிகள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்த ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா அண்ணாகிராமம் வட்டார…