Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது!!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், புவனகிரி, கங்கைகொண்டான், காட்டுமன்னார்கோவில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை,…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

கடலூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, புவனகிரி அரசு பெண்கள்…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியாக்கப்பட்ட முதல், தேர்தலை சந்தித்த கடலூர் – 31 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு…

கடலூர் மாவட்டம்: வாக்குச்சாவடியில் மூதாட்டி கையில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதி மறுப்பு!

கடலூர் மாவட்டம் பெண்ணாடகத்தின் 15-வது வார்டு நகர்ப்புற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. இந்த வாக்கு மையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னம்மாள்(79) என்பவர் வாக்களிக்க…

கடலூர் மாவட்டம்: கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்:…

கடலூர் மாவட்டம்: குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தனது கணவர் பெயர் -பதட்டம் அடைந்த மனைவி ‘தலைமறைவான கணவன்’!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்நிஷியனாக பணிபுரிந்து வருபவர் மலர் கண்ணன். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சித்ரா…

கடலூர்:அதிமுக உட்கட்சி தேர்தல்: கோஷ்டி மோதலில் மண்டை உடைப்பு; 13 பேர் மீது வழக்கு!

கடலூர் மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதுடன், நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு…

#JUSTIN | தொடர் மழை காரணமாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு. காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன…

#Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு