தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு – சென்னையில் புதிய அரசு திட்டம்
தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 29,455 பேருக்கு 512 இடங்களில் உணவு வழங்க 186.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…