Month: May 2021

மயிலாடுதுறை: சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் நிவாரண உதவித்தொகை மற்றும் பொருட்களை வழங்கினார்!

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தமிழக அரசு அறிவித்துள்ள நோய்த்தொற்று கால நிவாரண உதவித்தொகை மற்றும் மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள கூட்டுறவு அங்காடியில் மக்களுக்கு நிவாரண உதவிகள்…

பொறையாறு போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சிங்கானோடை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிவேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார்…

மயிலாடுதுறை: கொரோனா நிவாரண நிதி வழங்கிய காவலாளி; பாராட்டி பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சாலிகிராமத்தில் தற்காலிக இரவு காவலராக பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தமது ஒருமாத ஊதியத்ததை வழங்கியதையொட்டி, முதலமைச்சர் தங்கதுரையை இன்று நேரில் அழைத்து…

கொரோனா வார் ரூமில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

சென்னை: கொரோனா வார் ரூமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (War Room) தொடங்கப்பட்டிருந்தது .…

இது என்னடா சோதனை..அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருமாறக்கூடும்!

அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக…

அகர முதல பத்திரிக்கை மற்றும் சிவம் அறக்கட்டளை சார்பில் ரூ.10,000 நன்கொடை!

அகர முதல பத்திரிக்கை மற்றும் சிவம் அறக்கட்டளை சார்பில் ரூ.10,000 நன்கொடை! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் சிக்கித்தவிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அகரமுதல குழுமம் மற்றும்…

கொரோனா தடுப்பு பணிக்களுக்காக war Room, ஆக்ஸிஜன், படுக்கை இருப்பு அறிந்துகொள்ள மாவட்ட வாரியாக எண்கள் வெளியீடு!

கொரோனா தடுப்பு பணிக்களுக்காக war Room அமைப்பு ஆக்ஸிஜன், படுக்கை இருப்பு பற்றி அறிந்துகொள்ள மாவட்ட வாரியாக எண்கள் வெளியீடு!

மயிலாடுதுறை: கொரோனா நிவாரண நிதி வழங்கிய காவலாளி; பாராட்டி பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சாலிகிராமத்தில் தற்காலிக இரவு காவலராக பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தமது ஒருமாத ஊதியத்ததை வழங்கியதையொட்டி, முதலமைச்சர் தங்கதுரையை இன்று நேரில் அழைத்து…

செம்பனார்கோவில் கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும் பச்சைபயிறு, உளுந்துகள் விற்பனை அதிகம்-விவசாயிகள் மகிழ்ச்சி!

மயிலாடு‍துறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும் பச்சைபயிறு, உளுந்துகளை விற்பனை செய்ய முடிவதால் கூடுதல் லாபம் பெற்று…

கொரோனா : பண்ருட்டி தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த வேல்முருகன் எம்எல்ஏ

கடலூர்: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி…