Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழியில் மீன்பிடி வலை பின்னும் கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சியர் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் புது குப்பம் கிராமத்தில் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக அமைய உள்ள வலை…

மயிலாடுதுறை:மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது-மாவட்ட ஆட்சியர்

மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச…

கொள்ளிடம்:வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்.

கொள்ளிடம் கடைவீதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மயிலாடுதுறை கொள்ளிடம்:…

மயிலாடுதுறை:மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு

தரங்கம்பாடி, டிசம்பர்- 10;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு…

மயிலாடுதுறை:சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

மயிலாடுதுறை டிச-09,மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.…

25 நாட்களாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தரங்கம்பாடி மீனவர்கள் வேதனை

மயிலாடுதுறை, டிசம்பர்- 08;வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சின்னூர்பேட்டை, சந்திரபாடி…

மயிலாடுதுறை:பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா

தரங்கம்பாடி, டிச- 07;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு…

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு -மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

வங்கக்கடலில் மாண்டஸ் (Mandous) புயல் உருவாகியுள்ள காரணத்தினால் வரும் 07.12.2022 அன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள்…

மயிலாடுதுறை: மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடத்தில் மணல் அல்ல அனுமதி கோரி கோரிக்கை

மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடத்தில் மணல் அல்ல அனுமதி கோரி திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணைச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனிடம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை!…

சுதந்திர போராட்ட வீரர், ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134வது பிறந்தநாள் விழா

சீர்காழி தாலுகா – எருக்கூர் கிராமத்தில் அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று 04.12.2022 எளிமையாக நடைபெற்றவிழாவிற்கு பாஜக-வின் மயிலாடுதுறை மாவட்டத்தலைவர் கா.அகோரம் தலைமை வகித்தார். மாநில செயலாளர்,…