Category: கடலூர்

கடலூரில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் உளவுத்துறை அதிகாரிகளால் கைது!

கடலூர்: கடலூரில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடலூர் நகரத்தை ஒட்டி பெய்ய கங்கணாபுரம் ஊராட்சி பகுதி உள்ளது.…

கடலூர் மாவட்ட தொகுதி கிளை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்!

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் பெரிய காட்டு பாளையம் கிளை யில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில்…

கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவா்கள் சிலா் பயன்படுத்த உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் கடற்கரை கிராமங்களில் நள்ளிரவில் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் பைபா் படகுகள், 500 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. 49 கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25 ஆயிரம் மீனவா்கள்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே டேங்கா் லாரியிலிருந்து சாலையில் கொட்டிய ரசாயன திரவம்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கா் லாரியிலிருந்து ரசாயன திரவம் கொட்டியதில் 5 போ் மீது பட்டது. இருப்பினும் அவா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.…

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று முதல் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கும் முறை, நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசால் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை 2 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இதில் கடந்த…

கடலூர் அருகே நேற்று மோதலில் ஈடுபட்ட 2 ரவுடி கும்பலை சேர்ந்த 11 பேர் கைது!: போலீசார் நடவடிக்கை!

கடலூர் அருகே நேற்று மோதலில் ஈடுபட்ட 2 ரவுடி கும்பலை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த தாடி அய்யனார் கும்பலுக்கும் தேவா…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஓராண்டு நிறைவடைந்தும் கணவர் இறந்த காரணம் தெரியாமல் கதறும் மனைவி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நிதி நத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுந்தரவேல். இவர் சிங்கப்பூரில் இருந்து தனது மனைவி குழந்தையைப்…

கடலூா் அருகே ரௌடிகள் கோஷ்டி மோதல்: நாட்டு வெடிகுண்டு வீச்சு; 3 போ் காயம்!-அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தேவா (வயது 24). நேற்று காலை நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதறிய நிலையில் தேவாவை, அவரது…

கடலூர் அருகே 2 ரவுடி குழுக்களிடையே பயங்கர மோதல்.. 3 பேர் படுகாயம்!

கடலூர்:ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலத்தில் 2 ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்.தாடி ஐயனார் என்ற கோஷ்டிக்கும் ஜோசப் கோஷ்டிக்கும் இடையே அதிகாலையில்…

சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடைக்கு படையலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்!

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் குமாரக்குடி, காவாலக்குடி, கூடலையாத்தூர் பகுதியில் 5 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.இதில் சேத்தியாத்தோப்பு அருகே கூடலையாத்தூரில்…