Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…

சிதம்பரம்: 6வது வார்டில் காந்தி மண்டபம் பராமரிப்பு செய்யும் பணி தீவிரம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்டு 6வது வார்டில் காந்தி மண்டபம் உள்ளது. இதனை காந்தி மண்டபத்தை வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற…

காட்டுமன்னார்கோவில்: மீன் பிடிக்கச் சென்ற போது கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

காட்டுமன்னார்கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். எய்யலூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர், கொள்ளிடம் ஆற்றில் மீன்…

சிதம்பரம் அருகே உள்ள பாசனத்திற்கு பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். விவசாய சங்க…

கடலூர்: அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி துணைத் தலைவர் தமிழ்…

பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் – பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ்

பரங்கிப்பேட்டை பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் என்று மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் அறிவித்துள்ளாா். கடலூர் புவனகிரி:…

கடலூர்: மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர்…

கடலூர்:வேலை வழங்கக்கோரி கடலூரில் திருநங்கைகள் சாலை மறியல்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின விழாவில் 11 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் அவார்ட் 20 22 வழங்கப்பட்டது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முத்தையா தொழில் நுட்ப கல்லூரி ஓய்வு பெற்ற துறை…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து இன்று மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணியை…