Category: # கடலூர் மாவட்டம்

2022-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். இதில்…

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது இதற்கு தொழிலதிபர் முகமது ஹனிபா தலைமை தாங்கினார் கேப்டன் பாபா பக்ருதீன்…

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள சிறை மீட்ட விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் தொடர் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜாக் கூட்டமைப்பினர் தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்…

சிதம்பரம் பேட்டையில் ரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு புகழ் அஞ்சலி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேட்டையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு புகழ் அஞ்சலி செலுத்தும் விதமாக திருஉருவ சிலைக்கு விடுதலைச்…

கடலூர் மாவட்டத்தில், 10 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

குறைதீர் முகாம்: கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகங்கள், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம்…

கடலூர்:புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமைக்…

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் மக்கள் முற்றுகை.

சிதம்பரம் சார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர் வக்பு வாரிய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டனார் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை பூத்க்கேணிமற்றும் சுற்றுவட்டார பகுதியில்…

விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 2 பேர் கைது

விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் விருத்தாசலம் விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய…

கடலூர்:அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற…