Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்:நகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதை ரத்து செய்யக் கூடாது என ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை…

கடலூர்:மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விருது மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2022-23-ம் நிதியாண்டுக்கான மஞ்சப்பை…

குமராட்சி: 28 மாநிலங்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நாயக்காவிற்கு சால்வை அணிவித்து பாராட்டு!

மைசூர் இளைஞர் மைசூரில் இருந்து புறப்பட்டு 28 இருபத்திட்டு மாநிலங்களை பாதயாத்திரையாக கடந்து இரண்டு வருடத்தில் மீண்டும் மைசூருக்கு சென்று அடைய திட்டமிட்டு பாதயாத்திரை நடந்து வருகிறார்…

கடலூர் மேற்கு மாவட்ட கீரப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மேற்கு மாவட்ட கீரப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை…

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர்…

அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்கள் ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டமைப்பு ஜாக் சார்பில் தொகுப்பு ஊதியர்கள் மற்றும்…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டி திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு கிராமத்தில் சீரமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர்…

சிதம்பரத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி

சிதம்பரத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சிதம்பரம் காசு கடை தெருவில் நகை கடை நடத்தி…

சிதம்பரம்: லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்

சிதம்பரம், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் நேற்று சிதம்பரம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் பஸ் நிலையம் உள்ளிட்ட…