Category: # கடலூர் மாவட்டம்

புதுப்பேட்டை அருகே மின் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப்பாளையம் ஓடை பகுதியில் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அதே பகுதியை சேர்ந்த…

கடலூர்:மாவட்ட கலை மன்றம் மூலம்சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட கலை மன்றம் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு…

கடலூர்:ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்வாணன் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிரத்தினம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் கே ஐ மணிரத்தினம் முன்னாள் காங்கிரஸ்வட்டாரத் தலைவர் தமிழ்வாணன் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்து…

சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியக்குப்பம் மெயின் ரோட்டில் வெள்ளாறு வரை உயர்மட்ட பாலம் அமைக்கும்…

மதுரை மாநாட்டில் திரளாக பஞ்கேற்க வேண்டும் – கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் வேண்டுகோள்

மதுரை மாநாட்டில் திரளாக பஞ்கேற்க வேண்டும் – கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் வேண்டுகோள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழா மாநாடு…

கடலூர் அருகே திருமண மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – உயிர் தப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற இல்ல விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் திமுக சட்டமன்ற…

கடலூர்:பரங்கிப்பேட்டை தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பரங்கிப்பேட்டையில் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் வரவேற்பு விழா நடைபெற்றது விழாவுக்கு வர்த்தக சங்க தலைவரும் கவுன்சிலருமான ஆனந்தன் தலைமை தாங்கினார் கௌரவ தலைவர் முகமது…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பிறந்தநாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் கா பழனி…

சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் – லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம்புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம்

சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் – லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம்புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் பெருமாள் தெருவில் உள்ள பிரணவ் ஹாலில் நடைபெற்றது .…

சிதம்பரம்:”புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்” -கணவர் பரபரப்பு வாக்குமூலம்

சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…