சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு!
சிதம்பரம் நடராஜர்; தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சைவ வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு ஏற்றி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் நடராஜர்; தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சைவ வைணவ சமய ஒற்றுமை வலுப்பெற வேண்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் 108 அகல் விளக்கு ஏற்றி…
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78 -வது பிறந்த நாளை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிர் அணி…
ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி…
பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார் அவைத்தலைவர் குமார் இணை…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், கடலூரில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி வேண்டுகோளின் அடிப்படையில் சங்கத்தின்…
அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நிரஞ்சன் தலைமையில் இளமையாக்கினார் கோவிலில் நான்கு காளை பூஜை கார்த்திகை மாதத்தில் கனம் புல்ல…
சிதம்பரம் நகர த.மா.கா சார்பில் 33வது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது மாவட்ட துணைத் தலைவி சுப்புலட்சுமி ஏற்பாடு செய்தார். மாவட்ட தலைவர்…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில்,சிதம்பரம், அண்ணாமலை நகர், சக்ரா அவின்யூவில் உள்ள, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்திற்கு, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவர்…
தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமை இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இட ஒதுக்கீட்டு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்…
சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மாடு உரிமையாளர்கள் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர்…