சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா..!
சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா இனிதே நடைபெற்றது இந்த விழாவில் வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் செயலரும் தமிழ் மாநில காங்கிரஸ்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா இனிதே நடைபெற்றது இந்த விழாவில் வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் செயலரும் தமிழ் மாநில காங்கிரஸ்…
விநாயகர் சதர்த்தி பண்டிகையை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணம் காட்டி இந்தியாவில்…
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் நேற்று நகர அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், நகர செயலாளருமான…
கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா…
கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கர் சாவடியில் 12 வயது சிறுவனை அவரது தாய் கை கால்களை கட்டி போட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினருக்கு…
விநாயகர் சதுர்த்தி விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர்…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் சார்பில் இளையபெருமாள் முன்னாள் எம்பி அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்விக்…
சிதம்பரம் நகர ஐக்கிய ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கொண்டாடும் விதமாக சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில் சிதம்பரம் நகர ஜமாத்தார்கள்…
விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் விருத்தாசலம்-நெய்வேலி வழியாக…