Category: ##அரசாணை வெளியீடு

தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு – சென்னையில் புதிய அரசு திட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 29,455 பேருக்கு 512 இடங்களில் உணவு வழங்க 186.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. “தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-12ம்…