Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த மயூர நாட்டியாஞ்சலி…

மயிலாடுதுறை:ஒரு வாரத்தில் இரண்டாவது அனாதை சடலத்தை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அடக்கம் செய்தார்!

மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலைய வளாகத்தில், கும்பகோணம் பேருந்து நிற்கும் இடம் அருகில் பயணிகள் அமரும் பெஞ்சில் படுத்த நிலையிலேயே அனாதையாக ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக…

மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் திமுக பிரச்சாரம்!,

திமு கழக ஆட்சியின் இரண்டரை ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி,மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் தொகுதி…

மயிலாடுதுறை:பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் மகளிர் தின விழா

தரங்கம்பாடி, மார்ச்- 08:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் டி பி எம் எல் கல்லூரியில்மகளிர் தின விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகள் நிகழ்ச்சிகள்…

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து,…

மயிலாடுதுறை:மாசி மகப் பெருவிழா: முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி துலா கட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாசி மகம் விழா 24 அன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாசி மகம் என்பது…

மயிலாடுதுறை: கூலி தொழிலாளி மகன் 36 வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சங்கரன்பந்தல் அருகே முனிவளங்குடி பிள்ளையார் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியன். அவர் மனைவி அஞ்சம்மாள். இருவரும்…

மயிலாடுதுறை: நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள்

மயிலாடுதுறையை நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள் விடுத்தாா். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும்…

மயிலாடுதுறை – இந்தியாவிலேயே முதல் முறையாக 24 மணி நேரத்தில் மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள்

மயிலாடுதுறை – இந்தியாவிலேயே முதல் முறையாக 24 மணி நேரத்தில் மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள்: பலூன் மூலம் விண்ணில் செலுத்தி சாதனை இந்தியாவிலேயே முதல் முறையாக…

மயிலாடுதுறை:மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தந்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்.

மயிலாடுதுறை, டிசம்பர்- 12:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஜனவரி 30-ம் தேதி முதல் 03.02.2023 வரையிலான காலத்தில் நெல் அறுவடை பருவத்திலும், உளுந்து விதைத்து வளர்ச்சி பருவத்திலும் இருந்த…