Category: # மயிலாடுதுறை மாவட்டம்

குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, அசிக்காடு,…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்…

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை விவகாரம் – கடலோர மாவட்டங்களில் தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் உள்ள 64 மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை காரணமாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகள் நீடித்துக்…

திருக்கடையூர் அருகே உருட்டுக்கட்டையால் அண்ணனை அடித்துக் கொன்ற கொத்தனார் கைது.

திருக்கடையூர் அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி அண்ணனை கொன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கேந்தி வடக்கு தெருவை…

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும்வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாங்கூர்-குச்சிபாளையம் கிராமத்தை இணைக்கும் வகையில் மாநில…

மயிலாடுதுறையில் 100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்…

மயிலாடுதுறை: சாலை அமைக்கும் பணி; அரசுப் பணம் மோசடி; ஒன்றிய ஆணையர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்!

இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடிப் புகார் காரணமாக, விசாரணை அடிப்படையில் ஒன்றிய…

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிப்பு.

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சீர்காழியில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி…

மயிலாடுதுறையில், பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.

பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவுத்தொட்டி நிரம்பி கழிவுநீர்…

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் சாவு – போலீசார் விசாரணை.

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குத்தாலம் அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவன்.…