மயிலாடுதுறை: சூரிய ஒளியைக் கொண்டு ஓவியம் தீட்டும் இளைஞர் குவியும் பாராட்டுகள்!
இந்தியாவிலேயே முதன்முதலாக உருப்பெருக்கி கண்ணாடி மூலம் சூரிய ஒளியால் மரப்பலகையை கருக செய்து ஓவியம் படைத்து வருகிறார், மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த 30 வயதான இளைஞர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
இந்தியாவிலேயே முதன்முதலாக உருப்பெருக்கி கண்ணாடி மூலம் சூரிய ஒளியால் மரப்பலகையை கருக செய்து ஓவியம் படைத்து வருகிறார், மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த 30 வயதான இளைஞர்…
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமமான பூம்புகாரில்…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா…
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு…
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்…
மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னை தமிழில்…
மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் முதல்வருக்கு கோரிக்கை! மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வழியாக அமைப்புசாரா…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு…