Category: கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை…

விருத்தாசலம், கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை!.

விருத்தாசலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் வகையில், இலங்கியனூர் கிராமத்தில்…

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; மண்பாதை அடித்துச் செல்லப்பட்டது கடலூர்-அரியலூர் மாவட்டம் இடையே போக்குவரத்து துண்டிப்பு!

கடலூர்-அரியலூர் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் பெண்ணாடம் பகுதியில் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இதில் பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக…

விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை-மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பூஜை…

கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதி!

கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமம் கொள்ளுக்காரன்குட்டை – சத்திரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது.…

விருத்தாசலம்அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு!

விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு நேற்று திடீரென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள வகுப்பறைகள், விளையாட்டு…

வீராணம் ஏரியின் முக்கியமான தண்ணீர் திறப்பு வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் தண்ணீர் திறப்பு வாய்க்காலாக ராதா மதகு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் 10 கிலோ மீட்டர் நீளமும், 1600 ஏக்கர்…

கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! கடலூர் கிழக்கு மாவட்டம்…

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களின் விபரம்.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்படும் இடங்களின் விபரம்.

சமூக விரோதிகளின் கூடாரமாகும் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம்!-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டத்தில் முக்கிய ரெயில்வே சந்திப்பாக விருத்தாசலம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு அருகிலேயே விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் அமைய பெற்றுள்ளது.இந்த ரெயில் நிலையத்தில் விருத்தாசலம்-திருச்சி…