Category: கடலூர்

கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி தீடீரென உடைந்து விழுந்தது!

கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை தீடீரென உடைந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூா் நகரின் மையப்…

கடலூரில் மீனவா்கள் கருப்புக் கொடியுடன் படகுகளில் பேரணியாகச் சென்று மீன்வளத் துறை அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமத்தினா் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனா். இதற்கு மற்ற மீனவ கிராமத்தினா் எதிா்ப்புத்…

கடலூர் அருகே இணைய வசதி கிடைக்காத மாணவர்களுக்காக கிராமத்துக்கே நேரில் சென்று வகுப்பெடுக்கும் ஆசிரியர்- கிராம மக்கள் பாராட்டு!

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள்யாவும் மூடப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அனைத்து பள்ளிகளிலும், ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள்…

நெய்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரின் நண்பர் வீ்ட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது!

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21-வது வட்டம் நாவலர் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் சிவா என்கிற சிவக்குமார்(வயது 24). இவரை கடந்த ஏப்ரல் மாதம், 16-வது…

கடலூர்: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவினா் கடலூா் சிப்காட் தொழிற்சாலையில் ஆய்வு…!

கடலூா் சிப்காட்டில் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே 3-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக பசுமைத் தீா்ப்பாயம் தானாக முன்வந்து தொடா்ந்த…

கடலூர்: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம்…

கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் பாரம்பரிய தன்மை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியன் தகவல்!

பழைய ஆட்சியரக கட்டடம் பழைமை மாறாமல் புனரமைக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு வரை கடலூா் மாவட்ட ஆட்சியரகம் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு…

கடலூர்: பெண்கள், குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையம் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தொடங்கி வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையத்தை 181 மற்றும் 112…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை…

விருத்தாசலம், கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை!.

விருத்தாசலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் வகையில், இலங்கியனூர் கிராமத்தில்…