Category: கடலூர்

கடலூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையால் சேதம்-கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் சுமாா் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்…

கடலூர் கள்ளக்காதலை கண்டித்த கணவர் அடித்துக்கொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

கடலூர் அருகே இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவரை அடித்துக்கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு விதைகள் முளைக்காததால், விவசாயிகள் கவலை!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, பொட்டவெளி, கண்ணாடி, ராஜாகுப்பம், அரங்கமங்கலம், வெங்கடாம்பேட்டை, வேகாக்கொல்லை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம்…

கடலூர் அரசு மருத்துவமனையில், ஒரு வாரத்திற்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் 2-வது தவணை மட்டும் செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 771 பேர்…

திட்டக்குடி நகைபட்டறையில் 6 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திட்டக்குடி தெற்கு வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). சிவன் சன்னதி தெருவில் நகை பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல் பட்டறையை…

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக குவிந்த மக்கள்..!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அப்போது மாவட்ட கலெக்டர் தலைமையில், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு…

பண்ருட்டி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள டிஎஸ்பி அறிவுறுத்தல்..!

பண்ருட்டி நகரின் பிரதான சாலைகள், பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என டிஎஸ்பி அ.சபியுல்லா அறிவுறுத்தினாா். இவா் திங்கள்கிழமை தனது…

திட்டக்குடி பகுதியில் இருந்து சேலத்திற்கு7¼ டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி2 பேர் கைது!

திட்டக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அதிக விலைக்கு சிலர்…

திட்டக்குடியில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 7 கட்டிடங்கள் இடித்து அகற்றம் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திட்டக்குடியில் பிரசித்திப்பெற்ற அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் வடக்கு புறத்தில் 13 பேர் ஆக்கிரமிப்பு…

கடலூா் மாவட்டத்தில் 32 உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவு!

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 32 உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்படி, கடலூா் முதுநகா்…