Category: கடலூர்

“முன் களப்பணியாளர்களுக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – அமைச்சர் கணேசன் உறுதி!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா…

காட்டுமன்னாா்கோவில் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா்…

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்வான சி.வெ.கணேசன் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவா்…

சிதம்பரம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பு பிராத்தனை!

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொரோனா நோய் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பரிபூரண நலம் பெற…

சிதம்பரம்: கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலை நகர் பொறியியல் கல்லூரி கோல்டன் ஜூபிலி மாணவர் விடுதியில் தங்கியுள்ள கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி போராட்டதில்…

கடலூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி

கடலூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைப்படியும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் MLA, வழிகாட்டுதலின்படி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு…

ராமநத்தம் அருகே வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளை-போலீசார் தீவிர விசாரணை

ராமநத்தம் அருகே டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு…

குமராட்சி: விவசாய சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை மனு!

சிதம்பரம்: லால்பேட்டை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரனிடம் குமராட்சி விவசாய சங்கத்தின் தலைவர் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவருமான கே.ஆர்.ஜி தமிழ்வாணன் ஐந்து அம்ச கோரிக்கை மனுவை அளித்தார்.…

சிதம்பரம்: காவல்துறையினருக்கு மருந்தாளுநர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சிதம்பரம் பகுதியில் கொரானா நேரத்தில் பொதுமக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட…

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி 400 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…