கடலூர்:மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு.புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம்…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 118,வது உலக ரோட்டரி தினத்தை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவ கல்லூரி தஞ்சாவூரில் BSc,ரேடியாலஜி&இமாஜிக் படிக்கும் ஒரு மாணவிக்கு கல்லூரி…
சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அனைத்து குலாலர் மக்கள் இயக்கத்தின்…
சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…
சிதம்பரம் சி.கொத்தங்குடியில் அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர்…
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன்…
கடலூர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்…
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 2981 ன் ஆளுநர் வி. செல்வநாதன் வருகை தந்து…
கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம்…
சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் லால்கான் தெருவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் வசதி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு லால்கான் பள்ளிவாசல் செயலாளர்…