Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:மகளிர் தினத்தை முன்னிட்டு பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நினைவு பரிசு மற்றும் பூங்கொத்து

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, கடலூரில் சிறப்பாக சேவை புரிந்துவரும் பெண்களுக்கு கல்லூரியின்…

கடலூர்:கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நலவாரியம் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள்,…

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு பவர் கம்பெனி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதற்கு ஜ.டி.பி.சி.எல்.நிலைய அதிகாரி இளவரசன் திறமை…

அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா

அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான க. பழனி அவர்கள் தலைமையில்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், பழநி பாபு அணிவணிகர் எடிட்டர் ஜோதிமணி இணைந்து மாணவ மாணவிகளுக்கு நிதியுதவி!

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம், பழநி பாபு அணிவணிகர் சிதம்பரம் (அமரர் பா. பழநி அவர்களின், நினைவாக) எடிட்டர் ஜோதிமணி பழநி…

சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி. சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

சிதம்பரம்:கூத்தன்கோயில் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோயில் ஊராட்சி, செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக…

கடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க…

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு…

கடலூரில் ஒத்திவைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி நாளை தொடக்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள்…