Category: # கடலூர் மாவட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. பாதுகாப்பு வாகனம் கொண்டு உதவிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் !

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி…

கடலூர் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது.!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன்(வயது 30). ரவுடி. இவருடைய மனைவி காந்திமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.…

தரங்கம்பாடியில் 40 விதவை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி-ஹோப் எவர் பவுண்டேசன் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனம் வழங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள விதவை பெண்களின் குடும்பங்கள் வாழ்வாதர மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கில் பாத்திமா சாரிடபுள் சொசைட்டி, ஹோப் எவர்…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி,…

கடலூர் சில்வர் பீச்சில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. தினமும் சராசரியாக 30 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் கடலூர் நகரில் மட்டும்…

கடலூாில் 53 வீடுகளில் முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு.!

கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம்…

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!.

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் குப்பன்குளத்தில் வீரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய ரவுடிகளாக…

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோயில் மூடப்பட்டதால் வெளியிலேயே மொட்டை போட்ட பக்தர்கள்.!

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழா நடைபெற்றது.

சிதம்பரம்: தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழாவில் பல்வேறு இடங்களில் சங்க ஐவண்ண அனுமன் கொடி ஏற்றப்பட்டு…

விருத்தாசலம்:கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் பணியிட மாற்றம்: இந்த ஆண்டு காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு.!

விருத்தாசலம்: கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்கள் பணியி டமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி…